எபவுட்
எதற்காக வலைப்பதிவு செய்கிறாய் என்று ஒரு சராசரி வலைப்பதிவரிடம் கேட்டால் அவர் சொல்லும் பதில் “நான் ஏன் எழுதுகிறேன்?” என்ற தலைப்பில் பெரிய பெரிய எழுத்தாளர்கள் சொல்லும் பதிலை விட ஆழமாக இருக்கும். இந்த வலைப்பதிவைத் தொடங்க நான் சொல்லக் கூடிய சாக்குகளாவன:
1. சித்திரமும் கரப் பழக்கம் (சரி, கைப்பழக்கமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்), செந்தமிழும் நாப்பழக்கம். ஓரளவு ரீஜன்ட்டாகத் தமிழ் எழுதக் கூடிய நான் எழுத மறந்துவிடக் கூடாதே என்பதற்காக.
2. ஒரு சராசரி வலைப்பதிவரைப் போல எனக்குள்ளும் எஸ்கேப் ஆகத் துடித்துக்கொண்டிருக்கும் ஆயிரம் எண்ணங்களையும் கருத்துகளையும் வலைமக்கள் மேல் அவிழ்த்து விட.
3. நான், எனது, எனக்கு முதலான வார்த்தைகளைப் பயன்படுத்தி நிறைய எழுதிக் குவிக்க வேண்டும் என்ற படுதீவிர ஆசையைத் தீர்த்துக்கொள்ள.
4. இவ்வலைப்பதிவைப் படிக்கும் 50,000 சொச்சம் வாசகர்களுக்குப் பயன் தரும் வகையில் பல மேட்டர்களைச் சொல்ல.
5. இந்த மாதிரி நிறைய நம்பர்டு லிஸ்ட் போட.

நல்ல நோக்கம் தான். நிறைய மேட்டர அவிழ்த்து விடுங்க. வாழ்த்துக்கள் வளர.
கலை அரசன் மார்த்தாண்டம்
September 13, 2006
நன்றிங்க. இந்த ஒரு மாசத்துல நெறைய அவுந்துருக்கு!
சாத்தான்
September 14, 2006
நல்ல செய்திகள் வலம் வர வாழ்த்துகள்.
இ.கணேசன்
December 20, 2006
உங்களோட வலைப்பதிவு இந்த வார சிறப்பு ‘இந்தியா டுடே’யில் விரியும் விவாத வெளி என்ற பகுதியில் வந்திருக்கிறது - பார்த்தீர்களா?
அன்பு
January 5, 2007
பார்த்தேன். இந்த வலைப்பதிவு அச்சில் அழகாகவே தெரிகிறது!
சாத்தான்
January 5, 2007
hi i am saravanan plz your contact no or plz call me my # 9486437227
saravanan
August 18, 2007
என்னாத்துக்குங்கண்ணா?
சாத்தான்
August 19, 2007
Yappa.. Kindalum, keliyum…
Konjam pola arivum…
Nalla irukka…
senthil nathan
August 21, 2007
We are ready to take dealership in bovonto in
tuticorin pls conduct us 9994495516,9894459680
vimal
January 22, 2008