16 அத்தியாயங்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதப்பட்டு வரும் எனது நெடுங்கதை இன்று வலையேறுகிறது. இன்னும் எழுதி முடிக்கவில்லை. இது வரை 16 அத்தியாயங்கள். முதல் அத்தியாயத்தை முன்பே பதிவாகப் போட்டிருக்கிறேன். கடைசியாக எழுதப்பட்ட சில அத்தியாயங்கள் பின்னர் நீக்கப்படலாம். கதையின் தலைப்பு ‘திசை காட்டிப் பறவை‘. முன்னுரை பிற்பாடு சேர்க்கப்படும்.
